கட்டுபாடுகள் நிறைந்த
காவிய யுகத்தில்
ரேணுகை, அகலிகையிடம்
எதிர்பார்க்கா கற்ப்பை,
சுதந்திரம் நிறைந்த
அறிவியல் உலகில்
வாழும் புதுமைப்
பெண்ணிடத்தில் எதிர்பார்க்க
எவ்வித முகாந்திரமும் இல்லையென
ஏன் கூற மறந்தாய் பாரதி?
காவிய யுகத்தில்
ரேணுகை, அகலிகையிடம்
எதிர்பார்க்கா கற்ப்பை,
சுதந்திரம் நிறைந்த
அறிவியல் உலகில்
வாழும் புதுமைப்
பெண்ணிடத்தில் எதிர்பார்க்க
எவ்வித முகாந்திரமும் இல்லையென
ஏன் கூற மறந்தாய் பாரதி?
No comments:
Post a Comment