01/09/2012

ஏன் கூற மறந்தாய் பாரதி?

கட்டுபாடுகள் நிறைந்த

காவிய யுகத்தில்

ரேணுகை, அகலிகையிடம்

எதிர்பார்க்கா கற்ப்பை,

சுதந்திரம் நிறைந்த

அறிவியல் உலகில்

வாழும் புதுமைப்

பெண்ணிடத்தில் எதிர்பார்க்க

எவ்வித முகாந்திரமும் இல்லையென

ஏன் கூற மறந்தாய் பாரதி?

No comments:

Post a Comment