வயல்வெளிகளில் மக்கள்,
அன்று போலவே இன்றும்
நாற்று நாட்டினர்; களை பறித்தனர்;
அறுவடை செய்தனர்; ஆனால்,
அவர்தம் சிரிப்பு மட்டும்
அன்றுபோல் இன்று இல்லை.
அன்று போலவே இன்றும்
நாற்று நாட்டினர்; களை பறித்தனர்;
அறுவடை செய்தனர்; ஆனால்,
அவர்தம் சிரிப்பு மட்டும்
அன்றுபோல் இன்று இல்லை.
No comments:
Post a Comment