01/09/2012

அன்றுபோல் இன்று இல்லை.

வயல்வெளிகளில் மக்கள்,

அன்று போலவே இன்றும்

நாற்று நாட்டினர்; களை பறித்தனர்;

அறுவடை செய்தனர்; ஆனால்,

அவர்தம் சிரிப்பு மட்டும்

அன்றுபோல் இன்று இல்லை.

No comments:

Post a Comment