திருமணம் முடிந்து,
பிரிவை எண்ணி மகள்
வருந்தி அழும்வரை காத்திருந்து
அழுகிறான் தந்தை,
அத் திருமணத்திற்காக
அவன் பட்ட துயரங்களை நினைத்து,
நிம்மதியுடன்....
பிரிவை எண்ணி மகள்
வருந்தி அழும்வரை காத்திருந்து
அழுகிறான் தந்தை,
அத் திருமணத்திற்காக
அவன் பட்ட துயரங்களை நினைத்து,
நிம்மதியுடன்....
No comments:
Post a Comment