01/09/2012

நிம்மதி

திருமணம் முடிந்து,

பிரிவை  எண்ணி மகள்

வருந்தி அழும்வரை காத்திருந்து

அழுகிறான் தந்தை,

அத் திருமணத்திற்காக

அவன் பட்ட துயரங்களை நினைத்து,

நிம்மதியுடன்....

No comments:

Post a Comment